புலவர் ப.சிவகுமார் அவர்கள் எழுதிய 'உழவர் பிள்ளைத்தமிழ்' சிற்றிலக்கிய நூல் வெளியீட்டு விழா 26.04.2025 அன்று அரசு பொதுநூலகம் இராஜபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நூலை திரு.பெரி.சந்திரசேகர்(UCO வங்கி முதுநிலை மேலாளர்) வெளியிட அதனை திரு.எஸ்.ஆதிநாராயணன் (மேனாள் துணை ஆட்சி தலைவர்) பெற்றுக்கொண்டார். திரு.சுப்பிரமணியன் (சாலியர் மலர் ஆசிரியர்) முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞன் பதிப்பகம்.
Comments
Post a Comment