58வது ஆண்டு நூலக நிறைவு விழா இராஜபாளையம் அரசு பொது நூலகத்தில்
07.11.2025 அன்று நடைபெற்றது. இதில் நூலகர் சண்முக வேல் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் க.அழகர்,
கவிஞன் பதிப்பக உரிமையாளரும் வாசகர் வட்ட செயலாளருமான சிவகுமார், பொருளாளர் காளீஸ்வரன் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நூலகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
நடத்தி பரிசளிக்கப்பட்டது. நன்றியுரை நூலகர் சங்கரியம்மாள் அவர்கள் கூறினார்கள்.
Comments
Post a Comment